• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2018 க்கான ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டு விருதை தட்டி சென்ற மழழைகள்

May 14, 2018 தண்டோரா குழு

ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டு 2018 க்கான விருதை கோவையை சோ்ந்த மழழை செல்வங்களான யஷ்ஸஸ்வினி(6) மற்றும் சம்யுக்தா(5) தட்டிச்சென்றனா்.

தென்காசியில் உலக சாதனை, 2018 க்கான நிகழ்வு கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்றது.அதில் ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் UKG படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரை படத்தில் 3000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 40 நிமிடங்களில் நிரப்பி ரெக்கார்டு படைத்துள்ளார்.

அதே பள்ளியில் படிக்கும் சம்யுக்தா குழந்தையை காப்போம் என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 feet நீளம் உள்ள துணியில் 29 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த குழந்தைகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கோவை மருத்துவ கல்லூரி டீனும் கெளரவித்தனா்.

மேலும் படிக்க