• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர் கைது !

September 11, 2018 தண்டோரா குழு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை சிபிசிஐடி சிறப்பு படையினர் இன்று கைது செய்தனர்.

கோவையில் 1998.,பிப்.,14 ம் தேதி,பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர்.250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.1998 ல் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நோகு(எ)ரசீது என்பவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.இதனால் ரசீது தலைமறைவாகினார்.

இந்நிலையில்,20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வரை சிபிசிஐடி சிறப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ரசீது கோவை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க