• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு பாஜக சார்பில் பிரச்சார கூட்டம்

July 28, 2018

கோவையில் பாஜகவின் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் முழுவதும் பாஜகவின் சார்பில் மத்திய அரசின் திட்டங்களான சிறு மற்றும் குறு தோழிலுல்கான முத்ரா கடன் திட்டம்,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டமான ஆவாஷ் யோஜனா திட்டம்,மகளிர் பிரிவிற்கு தொழில் துவங்க 1கோடி முதல் கடன் வசதியான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் சுமார்ட் சிட்டி திட்டத்தில் மெட்ரோ ரயில்,குடிநீர்,சாலை வசதி என பல்வேறு திட்டங்களை நிறைவு செய்து கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக அமைத்துள்ளனர்.

இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பாஜகவின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் தெரு பிரச்சாரம் கூட்டமானது நடைபெற்றது.இதில் கட்சி நிறுவனர்கள் ஏராளமானோர் கலந்க் கொண்டனர்.

மேலும் படிக்க