• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

September 4, 2018 தண்டோரா குழு

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.இதில் கோவை, நீலகிரி,பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டம் கழகத்தின் அமைப்பு செயலாளரும்,கோவை மண்டல பொறுப்பாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மண்டல இணை பொறுப்பாளர் இஸ்மாயில்,பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சிவசாமி,சுகுமார் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு,கழக அமைப்பு செயாலாளர்கள் அப்பாத்துரை,உடுமலை கே.ஜி சண்முகம் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க