• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Cognizant நிறுவனத்தில் சம்பளம் மற்றும் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

June 30, 2017 தண்டோரா குழு

Cognizant Technology Solutions (CTS) நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறது.

Cognizant Technology Solutions (CTS) நிறுவனத்தில் உலகெங்கிலும் சுமார் 2,61,2௦௦ ஊழியர்கள் பணிபுரித்து வருகின்றனர். தற்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்தும் வர்த்தக செலவுகள் அதிகரித்து இருப்பதால், அதன் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Cognizant நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி, ஜிம் லெனாக்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,

“மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கு, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல், அவர்களுடைய அடிப்படை ஊதியத்தில் ஒரு சதவீதம் உயர்த்திக்கொடுக்கப்படும்.

அதேபோல், மூத்த நிர்வாகி பதவிலிருப்பவர்களுக்கு அதன் மேல் பதவியில் இருப்பவர்களுக்கும் அதிக தொகை வழங்கப்படும். இதை தவிர, அவர்களுடைய செயல்திறன் போனஸ் வழங்கப்படும். நிறுவனத்தின் துணை தலைவர் பதவியிலிருப்பவர்களுக்கு புதிய சம்பளம் வரும் அக்டோபர் மாதம் 1 தேதி முதல் அமலுக்கு வரும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்தார்”.

மேலும் படிக்க