• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகை குறித்து இரங்கல் செய்தி வெளியிட்ட பா.ஜ.க எம்எல்.ஏ

September 8, 2018 தண்டோரா குழு

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து,அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்யை ஏற்படுத்தியதையடுத்து தனது பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.

இதனையடுத்து தனது பதிவை உடனடியாக நீக்கிய அவர்,நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.அவரின் ஆரோக்கியமான உடல்நிலையை பெறவும்,விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது நடந்த உறியடி விழாவில் இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க