• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்பு

November 29, 2018 தண்டோரா குழு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ளது.இதற்காக அகில இந்தியா முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்க உள்ளார்.

டிசம்பர் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று,விழாவில் பங்கேற்க வருவதாக ஒப்புதல் அளித்து சோனியா காந்தி,மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த தகவலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க