• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

September 8, 2018 தண்டோரா குழு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்பு,அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள்,அக்கட்சி எம்.பி கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

செப்.18ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.

செப். 10ல் நடைபெறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிர்ப்பு பந்த்துக்கு ஆதரவு.

கடைமடைக்கு காவிரி செல்லாமல் வீணாவைத் தடுக்க வேண்டும்.

அதிமுக ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

குட்கா ஊழலில் சிக்கிய விஜயபாஸ்கர்,டிஜிபியை நீக்க வேண்டும். உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க