• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

85 சதவீத இடஒதுக்கீடுசெல்லாது – சென்னை உயர் நீதிமன்றம்

July 31, 2017 தண்டோரா குழு

மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை அண்மையில் பிறப்பித்திருந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காத வகையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க