• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

8000 மரக்கன்றுகள் நடும் பணி மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார்

December 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிள்ளையார்புரம் பகுதியில் குறிஞ்சிவனத்தில் 8000 மரம் கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் எஸ்.ராமசுப்பிரமணியன்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார்,வனசரகர் மதுக்கரை சந்தியா ஆகியோர் உள்ளனர்.

வாகை அத்தி மூங்கில் தேக்கு உள்ளிட்ட 200 வகையான மரங்கள் என மொத்தம் 8000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் படிக்க