• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

60 சிறுமிகளுக்கு “சானிடரி கிட்” வழங்கிய ரோட்டராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனி

January 11, 2021 தண்டோரா குழு

ரோட்டராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனி மற்றும் இன்னர்வீல் கிளப் இணைந்து ஷெரியா திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை வெற்றிகரமாக முடிந்தனர். இதில் “பதுவ பவன்” என்னும் ஆசிரமத்தில் உள்ள 60 சிறுமிகளுக்கு “சானிடரி கிட்” வழங்கப்பட்டது.

இத்துடன் அங்குள்ள சிறுமிகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரொடராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனியின் தலைவர் ரோட்டராக்டர். சங்கர்கனேஷ் மற்றும் செயலாளர் ரோட்டராக்டர். பாலமுருகன் அவர்களும் , இன்னர்வீல் கிளப் இன் தலைவி ரோட்டராக்டர். ஆஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க