• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் அறிமுகம்

July 3, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் படுக்கை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதி மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்ட 515 பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க