• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்

May 29, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தற்போது உயர்ந்து கொண்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெண்கள்,குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளிலும் அமுல்படுத்த கோரியும்,கூட்டுறவு சங்கம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை முறையாக நடத்த கோரியும் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க