• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

480 மதுபாட்டில்கள் பறிமுதல்; 10 பேர் கைது

October 16, 2021 தண்டோரா குழு

கோவையில் 480 மதுபாட்டில்கல் பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குனியமுத்தூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மாநகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருச்சி மணப்பாறையை சேர்ந்த சேகர்(23), பெரியசாமி(49), தாமரை செல்வன்(27), கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த கருப்பையா(44), புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார்(47), பாண்டியராஜா(27) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க