• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொடிக்கு 100 ஜிபி டவுன்லோடு செய்யும் வேகத்தில் இன்டர்நெட் வசதி – இஸ்ரோ தலைவர்

September 24, 2018

இந்தியாவில் ஒரு நொடிக்கு 100 ஜிபி டவுன்லோடு செய்யும் வேகத்தில் இன்டர்நெட் வசதி 2019க்குள் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“கடந்த ஜூன் மாதத்தில் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.அதிவேக இணைய வசதிக்காக அடுத்தடுத்து 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.அந்த வகையில்,வரும் நவம்பர் மாதத்தில் ஜிசாட் 29 செயற்கைக்கோளும்,டிசம்பர் மாதத்தில் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜிசாட் 11 செயற்கைக்கோளும்,அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜிசாட் 20 செயற்கைக்கோள் ஏவப்பட இருப்பதாக அவர் கூறினார்.

மேலும்,இந்த செயற்கைக்கோள் 3 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்ட பிறகு,அதிவேக இணையதள வசதி,இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் பிராட் பேன்ட் இணைப்பு வைத்திருப்பவர்களால் நொடிக்கு 100 ஜிபி டவுன்லோட் செய்யும் வகையிலான இணையதள வேகத்தை இந்தியர்கள் பெற முடியும் என்றும் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க