• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் இருவர் அனுமதி

October 20, 2018 தண்டோரா குழு

கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.பலர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கடந்த சில நாடகளாக தொடர் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.இதனைதொடர்ந்து கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார்.பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.இதேபோல் ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இவர்கள் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவர்கள் தொடர்ந்து இவர்களின் உடல்நிலையை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க