விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் நடைபெற்ற விளையாட்டு வீரர் பரிசளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான உள்ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட துறை சார்ந்த இடங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்