• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமர்சனங்களுக்கு டுவிட்டா் மூலம் கமலஹாசன் பதிலடி

July 19, 2017 தண்டோரா குழு

நடிகா் கமல்ஹாசன் தனது டுவிட்டா் பக்கத்தில் கவிதை வடிவிலான பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமலஹாசன் தமிழக அரசை பற்றி பேட்டியளித்திருந்தார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இதுபற்றி நடிகா் கமலஹாசன் ட்விட்டரில் பல புதிய பதிவுகளை பதிவு செய்திருந்தார். அந்த பதிவை பார்த்த பலரும் அதன் பொருள் புரியாமல் குழம்பியுள்ளனர்.

மேலும் படிக்க