• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வலியுறுத்தி மாதர் சம்மேளனத்தினர் ( NFIW ) ஆர்ப்பாட்டம்

August 28, 2020 தண்டோரா குழு

வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வலியுறுத்தி கோவையில் மாதர் சம்மேளனத்தினர் ( NFIW ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்,கல்லூரி வரை ஆனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க ஆரசு உறுதியளிக்கவேண்டும்.வேலை வாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ( NFIW ) நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக கோவை ஜீவா இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் எம். நிர்மலா தலைமை தாங்கினார். மாவாட்ட செயலாளர் கே.சுமதி முன்னிலை வகித்தார்.

மேலும் படிக்க