• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

October 18, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி
அரசு பேருந்து மேலே மோதி விபத்துக்குள்ளானது.

பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து வால்பாறை 17″வது கொண்ட ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த பொழுது சாலை அமைப்பதற்காக ஜல்லி கருங்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பழுதாகி நின்றதால் டிரைவர் ஹேண்ட் பிரேக் போட்டுவிட்டு கீழே இறங்கி விட்டார்.

பின்னால் சென்ற அரசு பேருந்து மீது அதிக பாரம் ஏற்றி வந்ததால் டிப்பர் லாரி பின்னோக்கி வந்து அரசு பேருந்து முன் பகுதியில் மோதி நின்றது இதில் அரசு பேருந்து னுடைய கண்ணாடி பலத்த சேதம் அடைந்தன பஸ்ஸில் உள்ள பயணிகள் அலறி அடித்து சத்தம் போட்டு கீழே இறங்கி பார்க்கும் பொழுது அரசு பேருந்து டிரைவர் சீட்டினுள் மாட்டிக் கொண்டார்.

பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு வெளியில் எடுத்தனர் இதன் காரணமாக வால்பாறை பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க