• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாலாங்குளத்தில் 11 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

May 16, 2022 தண்டோரா குழு

வாலாங்குளம் அருகே ஹைவேஸ் காலனி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 1550 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றத் திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அனைவருக்கும் வீடு ஒதுக்கீட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், படிப்படியாக வீடுகள் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தமாக 1539 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில்,மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு தலைவர் பாபு தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீதம் உள்ள 11 வீடுகளையும் இடித்து அகற்றினர்.

மேலும் படிக்க