வாட்ஸ் ஆப்பால் வருமானம் இல்லை எனவும், இதனால் பேஸ்புக்கின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வீடியோ கான்பரன்சிங் மூலம் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இன்று பேசினார்.
அப்போது, சமூக ஊடக செயலிகளை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள், இது அமெரிக்க மார்க்கெட்டுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. பிரச்சினைக்குரிய டேட்டாக்களை நாங்கள் சேகரித்து வைப்பது கிடையாது. பல்வேறு நாடுகளின் வலுவில்லாத சட்ட திட்டங்களால் டேட்டாக்கள் திருடப்படுகிறது. பெரிய நாடுகளில் டேட்டாக்களுக்கு தடை விதிப்பதன் மூலம் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமாக உள்ளது. தனி நபர் விவரங்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, அதில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.இதனால் பேஸ்புக்கின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்