• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாஜ்பாயின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு பெண் குழந்தைக்கு தங்கமோதிரம்

December 25, 2020 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கோவை அரசு மருத்துமவனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவிக்கபட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல்பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கபட்டது.கோவை மாவட்ட பா.ஜ.க பொது செயலாளர் ரமேஷ் மற்று கலை கலாச்சார பிரிவு தலைவர் சுறா முரளி ஆகியோர் பெண் குழந்தைக்கு மோதிரம் அறிவித்தனர்.

இதன் பின்னர் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் கூறுகையில் இந்த குழந்தையின் கல்வி செலவு அனைத்தையும் பா.ஜ.கட்சி சார்பில் ஏற்கப்படும் என்றார்.

மேலும் படிக்க