• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருகிறது “KFC” யின் ஸ்மார்ட் மொபைல் போன்

July 15, 2017 தண்டோரா குழு

பிரைட் சிக்கனுக்கு பெயர் போன கேஏப்சி நிறுவனம் சினாவின் ஹவாய் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட உள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு சினா நாட்டில் பெய்ஜிங்கில் உள்ள கியன்மேன் என்னும் இடத்தில் கேஏப்சி தொடங்கப்பட்டது.சீனாவில் 3௦ வருடங்கள் சேவையாற்றியதன் நினைவாக, கேஏப்சி நிறுவனம் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயுடன் சேர்ந்து ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த ஸ்மார்ட் போனில் 5.5 அங்குல திரை, 32 ஜிபி சேமிப்பு, மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இதன் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த போனின் பின்பகுதியில் கேஎப்சி நிறுவனத்தின் நிறுவனர் கலோனல் சாண்டேர்ஸ் உடைய புகைப்படம் இருக்கும்.

முதலில், 5௦௦௦ ஸ்மார்ட் போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க