நடிகர் வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகரும் சினிமா நட்சத்திரமுமான நடிகர் வடிவேலு பாலாஜி மூளையில் ரத்த கசிவு காரணமாக தனியார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,
நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
உயிரிழந்த வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஸ்ரீகாந்த் 10ஆம் வகுப்பும், மகள் ஸ்ரீதேவி 6ஆம் வகுப்பும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு