• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லோக் ஆயுக்தாவை 2 மாதத்தில் அமல்படுத்த உத்தரவு

July 10, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 2 மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.இதனை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம்,லோக் ஆயுக்தாவை 2 மாதத்தில், முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க