அமெரிக்காவில் நடந்த ‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் நடந்த முதல் ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய உள்ளிட்ட சுமார் 157 உலக நாடுகள் கலந்துக்கொண்டது.
இந்தப்போட்டியில் கலந்துக்கொள்ள, இந்தியா சார்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரை சேர்ந்த ராகேஷ் தலைமையில்,ஆதிவ் ஷா, ஹர்ஷ் பாட், வாட்சின், அத்யன், தேஜாஸ், ராகவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவர்கள் “Zhang Heng Engineering Design” பிரிவில் தங்க பதக்கமும், “Global Challenge Match” பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
மேலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ராகேஷின் வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு