• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா

May 1, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில்,மே தினவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

தொழிலாளர் தினமான இன்று சிஐடியு தொழிற்சங்க அமைப்புகள் சார்பில், மே தினம் கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்று விழா நடந்தது. இதில் சங்க பொது செயலாளர் S,பாஷா தலைமை வகித்து மேதின சிறப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில்தலைவர் ராஜன் துணைச் செயலாளர் J, சம்சுதீன் முன்னிலை வகித்தார்.

தொழிற்சங்க துணைத் தலைவர் சின்ராஜ் கொடியேற்றினார்.ஓய்வுபெற்ற ஆசிரியர்
சுப்பிரமணி அவர்கள்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பஸ் நிலையம் பாரம் தூக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, செல்லான் ராஜசேகர், கார் சங்கம் ரூமி ரகு, தூய்மைப் பணியாளர் சங்கம், பண்ணாரி மாரியப்பன் சாலையோர வியாபாரிகள் சங்கம்,
லட்சுமி வசந்தா ஈஸ்வரி ஆட்டோ சங்க நிர்வாகிகள் கனி கண்ணன் ஜெயபால் மூர்த்தி சிமெண்ட் குடோன் ராஜன் பூபதி மற்றும் சிஐடியு சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

மேலும் படிக்க