• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பை அருகே சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது

February 27, 2017 தண்டோரா குழு

மும்பை அருகே சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால், அவ்வழியாக செல்லும் மற்ற ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

“திங்கள்கிழமை காலை 4.௦9 மணியளவில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகளும் பிரேக் வேன் ரயிலும் ரவி – குர்லா நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டன” என்று சென்ட்ரல் ரயில் அலுவலக அதிகாரி அதிகாரபூர்வமான ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சத்ரபதி சிவாஜி முனையம் – குர்லா இடையிலான ஹார்பர்லைன் சர்வீஸ் ரயில்களின் இயக்கம் மும்பையின் ரவி ரயில் நிலையத்திற்கு அருகில் சரக்கு ரயில் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தடம் புரண்டது. இதனால் நிறுத்தி வைக்கபட்டது.

“அந்த ரயில் சத்ரபதி சிவாஜி முனையம் அந்தேரிக்கும் குர்லாவுக்கும் இடையே இயக்கப்படுகிறது. . நல்ல வேலையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க