August 16, 2018 தண்டோரா குழு
வாஜ்பாய் மறைவை அடுத்து நாளை பொது விடுமுறை. 7நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைபெகிறது. இந்நிலையில், வாஜ்பாய் மறைவையோட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதைபோல், தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,நாளை முதல் 7 நாட்களுக்கு தமிழக அரசு என தமிழக அரசு அறிவித்துள்ளது.