• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் கலெக்டர் தகவல்

June 8, 2022

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் நடத்த ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் வருகிற 14ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சுயதொழில் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றி விளக்க உள்ளார்கள். சுய வேலைவாய்ப்பு மூலம் தொழில் செய்ய விரும்பும் கோவை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க