• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் ஜனாதிபதிகள் காட்டிய வழியில் செயல்படுவேன் – ராம்நாத் கோவிந்த்

July 25, 2017 தண்டோரா குழு

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின் தனது முதல் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

குடியரசுத் தலைவர் பொறுப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. 125 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து செயல்படுவேன்.எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ள நான் அப்துல் கலாம் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் காட்டிய வழியில் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையுடன் செயல்படுவதே நமது பலம் என்றும் குடியரசுத் தலைவரின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க