• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

January 6, 2022 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து,கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியை வரும் 20-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க