• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை உச்சநீதிமன்றம் உத்தரவு

August 22, 2017 தண்டோரா குழு

முத்தலாக் முறைக்கு ஆறு மாதம் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முத்தலாக் விவகாரம் குறித்த வழக்கில் மத்திய அரசு உரிய சட்டத்தை இயற்றும் வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் முத்தலாக் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமை என்ற கருத்தைப் பற்றி தெரிவித்த நீதிபதிகள், முத்தலாக் அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் அதில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், முத்தலாக் தொடர்பாக உரிய வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை முத்தலாக் நடைமுறைக்கு இடைக்காலத் தடை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க