• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகக்கவசம் அணிவது கட்டாயம்; அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் கோவை மேயர் எச்சரிக்கை

April 26, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறியிருப்பதாவது:

கொரோனா தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

இவ்வாறு மேயர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க