• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்யப்படமாட்டாது

June 16, 2020 தண்டோரா குழு

பி எஸ் ஜி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி சேகரிக்கும் மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்யப்படமாட்டாது.

பி.எஸ்ஜி. மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள இந்த மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு மட்டுமே வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி சேகரிக்கும் இச்சேவை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றை கண்டறிய மேற்கொள்ளப்படும் சளி பரிசோதனை உள்ளிட்ட எந்த பரிசோதனையும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படமாட்டாது.
முன்னர் வந்த செய்தியில் கொரோனா சளி பரிசோதனை வீட்டில் வந்து எடுக்கப்படும் என்று தவறுதலாக செய்தி பிரசுரித்தமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் படிக்க