• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழையால் பழுதான சாலையை உடனே சீர்செய்த 86 வார்டு கவுன்சிலர் !

April 13, 2022 தண்டோரா குழு

கோவையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.இதற்கிடையில்,பெய்த மழையால் 86 வார்டுக்குட்ட ரோஸ் பார்க் பகுதியில் சரியான சாலை இல்லாததால் சேரும் சகதியுமாக மாறியது.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, இன்று 86 வது வார்டு கவுன்சிலர் கபீர் தகவல் அறிந்து உடனே வந்து முதல் கட்டப்பணியாக சாலையை சீர் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். எனினும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து தர இப்பகுதி மக்கள் கவுன்சிலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க