• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்! – சிஆர்பிஎப்

February 15, 2019 தண்டோரா குழு

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என .ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் உடல்கள், புட்காமில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என .ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இதனை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நாங்கள் வணங்குகிறோம். உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க