• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதி மன்றம்

June 15, 2017 தண்டோரா குழு

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று தமிழக அரசு எழுப்பிய சந்தேகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவு தொடர்பாக தமிழக அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.அதில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்ய தடை ஏதும் இல்லை என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டுமானம் செய்து கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பத்திரபதிவு தடை அமலில் ( 9/9/2016 முதல் 28/03/2017 வரை ) இருந்த போது நடந்த பதிவான மனைகளுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க