• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா – ஸ்டாலின் கேள்வி

December 15, 2018 தண்டோரா குழு

சாமானிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட போக்குவரத்து கழகங்களுக்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் அதிகாரிகளை நியமித்து மூட முயற்சி நடக்கிறது. போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் அதிகாரிகள் இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து கழகத்தில் சீனியர்களை புறக்கணிப்பது அதிருப்தியை உருவாக்கி உள்ளது. ஜூனியர்கள் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், மூத்த அதிகாரிகளை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும். ஜூனியர் அதிகாரிகள் நியமனம் போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா என சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க