• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 9 பேர் கைது

July 6, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி குமரன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். அமானுல்லா தனது நண்பர்களிடம் காதலிக்கும் விசயத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அமானுல்லா மற்றும் நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை வெளியில் கூறக் கூடாது என்று மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து சித்ரவதைக்கு ஆளான மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் அமானுல்லா மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரனை நடத்திய போலிசார் 6 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க