• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொய் பிரசாரங்களை முறியடிக்கும் பிரச்சார பீரங்கியாக தொழிற்நுட்ப அணி செயல்படும் சிங்கை ராமசந்திரன் பேச்சு

June 23, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்ட உதகை அழகாபுரி ஹோட்டலில் அஇஅதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தகவல் தொழிற் நுட்ப அணி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக தகவல் தொழிற் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன்.,

சமுக வலை தளங்களை சிறப்பாக பயன்படுத்தி கட்சிக்கு பலமாக வேண்டும் பொய்பிரச்சாரங்களை முறியடிக்க தமிழகம் முழுக்க துடிப்பான இளைஞர்கள் கொண்ட தகவல் தொழில்நுட்ப படை. உருவாக்கப்படும் அதற்காக மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்று பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளர் K R அர்ஜுணன் MP , பாராளுமன்ற உறுப்பினர் C. கோபாலகிருஷ்ணன் MP , குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு MA. MLA , மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க