• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் – கமல்ஹாசன்

September 16, 2019 தண்டோரா குழு

பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ் மொழி விவகாரம் பற்றி பேச விரும்புகிறேனே தவிர சுப்பிரமணிய சுவாமி பற்றி பேச விரும்பவில்லை.பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன்.எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்றார்.

புதிய கல்விக்கொள்கை, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு,அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் இதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க