• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது – நடிகர் சூர்யா

July 29, 2020 தண்டோரா குழு

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,
நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

காக்க… காக்க… சுற்றுச்சூழல் காக்க..,பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது.காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..!”
என கூறி உள்ளார்.

மேலும் படிக்க