• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது – நடிகர் சூர்யா

July 29, 2020 தண்டோரா குழு

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,
நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

காக்க… காக்க… சுற்றுச்சூழல் காக்க..,பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது.காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..!”
என கூறி உள்ளார்.

மேலும் படிக்க