• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூருவில் மழை தொடரும்

August 16, 2017 தண்டோரா குழு

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளிலும் மழைநீர் உள்ளே புகுந்தது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூர் பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கன மழை அடுத்த 3 நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கனமழையின் காரணமாக பாதிப்பு ஏதும் வாராமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் தாயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க