• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புளூவேல் விளையாட்டு மேலும் ஒரு மாணவர் தற்கொலை

September 1, 2017 தண்டோரா குழு

புளூவேல் விளையாட்டால் புதுச்சேரியில் ஒருவர் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புளுவேல் விளையாட்டால் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வோர் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் புளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் எம்பிஏ முதலாமாண்டு பயின்று வருபவர் சசிகுமார். இவர் புளூவேல் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக மதுரை திருமங்கலம் அருகே புளூவேல் விளையாட்டால் நேற்று ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க