• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனே விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய நட்சத்திரக் கூட்டம்

July 15, 2017 தண்டோரா குழு

இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயின் வான் அறிவியாளர்கள், பூமியில் இருந்து 4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு ‘சரஸ்வதி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த சரஸ்வதி நட்சத்திர கூட்டத்தின் எடை சூரியனை விட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது 1௦ கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நமது பால்வெளி மண்டலத்தை உள்ளடக்கும் விண்மீன் கூட்டம் தான் Local Galaxy ஆகும். இது சுமார் 54க்கும் மேற்பட்ட விண்மீன்களை கொண்டது. சுமார் 5௦௦ கோடி ஒளி ஆண்டுகளை கொண்ட Laniakea Supercluster என்னும் நட்சத்திர கூடத்தின் ஒரு பகுதி ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க