• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதுச்சேரியில் முதல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் – முதல்வர் நாராயணசாமி

July 28, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி மாநிலத்தின் முதல் மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் 100 அடி சாலையில் ரயில்வே பாதை குறுக்கே ரூ.40 கோடி செலவில் 830 மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 100 அடி சாலையில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் கடலூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு ஒரு புறம் சீரான போக்குவரத்து வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் மற்றொரு பகுதி இன்னும் 4 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க