• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய பாடத்திட்டத்தில் கி.மு.,கி.பி., என்ற முறையே தொடரும் – அமைச்சர் செங்கோட்டையன்

June 29, 2018 தண்டோரா குழு

புதிய பாடத்திட்டத்தில் கி.மு.,கி.பி., என்ற முறையே தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வரலாற்று பாட நூல்களில் இதுவரை கி.மு.,கி.பி. என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில்,இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று நூல்களில் பொது ஆண்டுக்கு முன்,பொது ஆண்டு என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாடபுத்தங்களில் கி.மு,கி.பி மாற்றத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் புதிய பாடப்புத்தகங்களில் கி.மு,கி.பி என்ற முறையே பின்பற்றப்படும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க