• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

July 25, 2019 தண்டோரா குழு

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு சட்டக்கல்லூரி வாயில் முன்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டதி புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் , ஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பிய மாணவ மாணவிகள் குலக்கல்வியையும் , சிறிய வகுப்பு முதல் பெரிய வகுப்புகள் வரை தேசிய அளவில் தேர்வுகள் , உயர்கல்வி முடித்த பின் அனைத்துக்கும் நுழைவுத்தேர்வுகள் , எக்சிட் தேர்வுகள் என பல்வேறு தேர்வு முறைகளை கொண்டுள்ளதால் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த கூடாது என்றும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விவசாய நிலங்களை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க